தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி - அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இணைந்து நடாத்திய மேதினம் ((Video) நெல்லியடிப் பகுதியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து நடாத்திய மேதினம்
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய இரத்ததான நிகழ்வு (Video) அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் வருடா வருடம் நடத்தப்பட்டு வரும் இரத்ததான நிகழ்வு இவ்வாண்டு 27.04.2013 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் அரியாலை சரஸ்வதி சனசமுக நிலையத்தில் நடைபெற்றது.
பொற்பதி விளையாட்டு கழக இரத்ததான நிகழ்வு (photos) கொக்குவில், பொற்பதி விளையாட்டு கழகத்தினரால் ஆண்டுதோறும் புத்தாண்டு நாளன்று நடாத்தப்படும் இரத்ததான நிகழ்வில் 54 பேர் இரத்தம் தானம் செய்தார்கள்.
நல்லூர் தெற்கு சனசமூக நிலைய 64ஆவது ஆண்டு நிறைவு விழா (Video) நல்லூர் தெற்கு சனசமூக நிலைய 64ஆவது ஆண்டு நிறைவு விழா விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் – 25.04.2013.
கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் உருவச்சிலை திறந்து வைப்பு! (Photos) யாழ்ப்பாணம் உடுவில் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் திரு.வி.தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் அன்னாரது உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது.
வட மாகாண நூலகர்களின் ஆளுமை மேம்படுத்தல் பயிற்சிப் பட்டறை (Photos, Video) யாழ் மாநகரசபையின் அனுசரனையில் வடமாகாண நூலகங்கள் மற்றும் பாடசாலைகளில் நூலகர்களாகக் கடமையாற்றுபவர்களுக்கான ஆளுமை மேம்படுத்தல் பயிற்சிப் பட்டறை இன்று காலை யாழ் நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கலாபூசனம்.ந.ப.சின்னராசா அவர்களினால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவனின் மிருதங்க அரங்கேற்றம் கலாபூசனம்.ந.ப.சின்னராசா அவர்களினால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவனான பரமேஸ்வரன் கௌரீசன் அவர்களின் மிருதங்க அரங்கேற்றம் அண்மையில் இணுவில் கந்தசாமி கோவிலில் இடம்பெற்றது.
யாழ் பொதுசன நூலகத்திற்கு நூல்கள் கையளிக்கப்பட்டது (Photos) யாழ் பொதுசன நூலகத்திற்கு 3000 புத்தகங்கள் வணபிதா.மேர்வின் பெனாண்டே அவர்களினால் 20.04.2012 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு வழங்கப்பட்டது
நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற கம்பன் விழா (படங்கள் இணைப்பு) யாழ்ப்பாணக் கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழா இன்று காலை, மாலை (21.04.2012) என இரண்டு அமர்வுகளாக நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் வடக்கு வீதியில் அமைந்துள்ள நடராஜா பரமேஸ்வரி மணிமண்டபத்தில் இடம்பெற்றன.
மகழ்களம் அரங்க பயிற்ச்சி பட்டறை நிகழ்வு (Photos) மகழ்களம் அரங்க பயிற்ச்சி பட்டறை நிகழ்வு அல்லைப்பிட்டி பராசக்தி
வித்தியாலய மாணவர்களுக்கு நிகழ்த்தப்பட்டது.
வடமராட்சி வலய கணிதப் புதிர்ப் போட்டி பரிசளிப்பு விழா - 2012 (Photos) கணிதத்தின் மூளை என வர்ணிக்கப்படும் வடமராட்சி வலயத்தின் கணிதவியல் சாதனைகள் வடமராட்சி வலய கணித வள நிலையத்தில் நடைபெற்றது.
கொக்குவில் பொற்பதி அறிவாலயம் திறப்பு விழா (படங்கள் இணைப்பு) பொற்பதி அறிவாலயம் திறப்பு விழா 25\03\2012 அன்று நடைபெற்றபோது எடுக்கப்பட்ட புகைபடங்களின் ஒரு தொகுப்பு
பூத்திடும் பனந்தோப்பு - நூல் வெளியீட்டு விழா (படங்கள் இணைப்பு) வேதநாயகம் தபேந்திரன் எழுதிய பூத்திடும் பனந்தோப்பு’ என்ற கட்டுரைத் தொகுதி நூலின் வெளியீட்டு விழா 26.02.2012 சனிக்கிழமை நாவலர் வீதி தியாகி அறக்கொடை நிறுவன சொர்ணாம்பிகை மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு முகிலனின்- வெள்ளைப்பூக்கள் குறும்படம் மகளீர் தினத்தில் வெளியீடு (வீடியோ இணைப்பு) நெடுந்தீவு முகிலனின்-"வெள்ளைப்பூக்கள்" குறும் படம் வரும் 8-3-2012 வியாளக்கிழமை காலை 10.35 மணியளவில் யாழ் ஞானம்ஸ் கோட்டலில் யாழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் த.ஈஸ்வரறாஜா தலைமையில் வெளியிடப்படவுள்ளது.
ரவீந்திரநாத் தாகூரின் ஓவியங்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் (காணொளி) நோபல் பரிசு பெற்ற வங்கத்தின் உலகப் புகழ் பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் 45 ஓவியங்களின் டிஜிற்றல் பதிப்புக் கண்காட்சி இன்று திங்கட்கிழமை 3 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகியது.
சிறுவர் வாழ்வில் ஒளியேற்ற சமூகம் முன்வர வேண்டும் – யாழ் அரச அதிபர் சிறுவர்களுடைய வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டியது சமூகத்திலுள்ள அனைவரினதும் கடமை என யாழ் மாவட்ட அரச அதிபர் இமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
ஆயுள்வேத மருத்துவக் கல்லூரி மாணவர்களினால் மூலிகை தொடர்பான விழிப்புணர்வு (Photos) சுன்னாகம் லங்கா சித்த ஆயுள்வேத மருத்துவக் கல்லூரி மாணவர்களினால் மூலிகை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாலயத்தில் லங்கா சித்த ஆயுள்வேத மருத்துவக்கல்லூரி அதிபர் வைத்த்திய கலாநிதி பரமசிவம் கமலலோஜினி தலைமையில் இடம்பெற்றது.
யாழ் எயிட் நிறுவனத்தின் நலிவுற்ற மாணவர்களுக்கான உதவி (புகைப்படங்கள்) தாயகத்தின் நலிவுற்ற மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை நோக்காகக் கொண்டு பலஆக்கபூர்வமான செயற்பாட்டினை ஆற்றி வரும் யாழ்எயிட்டின் செயற்பாட்டின் தொரடர்ச்சியாக இன்று(16-02-2012)காலை யாழ் உசன்
க.பொ.த (உ/த) இல் அதிஉயர் பெறுபேறுகளைப் பெற்ற 12 மாணவர்களுக்கு கௌரவம்! (படங்கள் ) க.பொ.தஉயர்தரத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று தேசிய மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் சாதனை படைத்த 12 மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (20.01.2012) யாழ் கொக்குவில் இந்துக்கல்லுரியில் நடைபெற்றது.
யாழ்.பொலிஸ் தலைமையகத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று (படங்கள் இணைப்பு) யாழ்ப்பாணத்தில் பொலிஸ் தலைமையகத்திற்கான கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று நடைபெற்றது
சுன்னாகம் வாழ்வகம் சிறார்கள் இல்ல வருடாந்த பரிசளிப்பு விழா (படங்கள்) யாழ். சுன்னாகத்தில் அமைந்துள்ள வாழ்வகம் கண்புலனற்ற சிறார்கள் இல்லத்தின் வருடாந்த பரிசளிப்புவிழா நேற்றையதினம் நடைபெற்றது.
ஸ்கந்தாவின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க முத்திரை வெளியீடு (படங்கள் இணைப்பு) 08.01.2012 ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு முத்திரை வெளியீட்டுக் குழுவின் தலைவர் திரு.ந.கருணை ஆனந்தன் (கணக்காய்வாளர் ஸ்கந்தா பழைய மாணவர்) தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவானது மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்கமானது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|