செய்திகள்

யாழ் மற்றும் வன்னியில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இராணுவத்தினர் அவசியம்!- கோத்தபாய யாழ் மற்றும் வன்னியில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இராணுவத்தினர் அவசியம்!- கோத்தபாய வடக்கில் யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இராணுவத்தினரின் பிரசன்னம் அவசியமானது என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரதேசசெயலாளரைக் கைது செய்ய முற்படும் நடவடிக்கையை சமன்சிகேரா நிறுத்த வேண்டும் பிரதேசசெயலாளரைக் கைது செய்ய முற்படும் நடவடிக்கையை சமன்சிகேரா நிறுத்த வேண்டும் பிரதேசசெயலாளரைக் கைது செய்வேன் என ஊடகவியலாளருக்கு கூறும் துணிச்சலை சமன்சிகேராவுக்கு யார் வழங்கியது?? யாழ் பிரதேசசெயலரை கைது செய்வதற்கு அரசாங்கமும் உடந்தையா??

யாழ்., 3 பெண் பிள்ளைகள் கொலை: வழக்கு நீதியமைச்சருக்கு மாற்றம்- யாழ்., 3 பெண் பிள்ளைகள் கொலை: வழக்கு நீதியமைச்சருக்கு மாற்றம்- மன வளர்ச்சி குன்றிய பெண் பிள்ளைகள் மூவரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தந்தைக்கு எதிரான வழக்கு விசாரணையின் ஆவணங்கள்; நீதியமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஈ.பி.டி.பி ஐங்கரன் மனநல வைத்தியராக மாறிய சம்பவம் ஈ.பி.டி.பி ஐங்கரன் மனநல வைத்தியராக மாறிய சம்பவம் ஈ.பி.டி.பி வலிகாமம் பிரதேசசபை எதிர்க்கட்சி தலைவர் மனநலவைத்தியராகிய சம்பவம் நேற்று முந்தினம் இடம் பெற்றுள்ளது.

வடக்கு மாகாண ஆசிரியர்களின் சம்பள நிலுவை வழங்கப்படும் காட்சி (Video) வடக்கு மாகாண ஆசிரியர்களின் சம்பள நிலுவை வழங்கப்படும் காட்சி (Video) வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் பாடசாலைகளில் கடமையாற்றும் 12 வலயங்களைச்சேர்ந்த 2 ஆயிரத்து 17 ஆசிரியர்களுக்கான நியமன முற் திகதியிடல் பதவி உயர்வு போன்றவற்றினால்

யாழ். பிரதேச செயலரை கைதுசெய்வேன்: சமன் சிகேரா யாழ். பிரதேச செயலரை கைதுசெய்வேன்: சமன் சிகேரா யாழ். பிரதேச செயலரை விரைவில் கைதுசெய்யவுள்ளதாக யாழ்.தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

மக்கள் முன்னணி என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள்! (Photos) மக்கள் முன்னணி என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள்! (Photos) பயங்கரவாதம் அழிக்கப்பட்ட தினத்தை நாம் கொண்டாடுவோம் என்ற வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தின் நகர்ப்பகுதி உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகளில் உரிமை கோருபவர்களாக மக்கள் முன்னணி என குறிப்பிடப்பட்டுள்ளது.

போலி நகையினை நயினை நாகபூசணி அம்மனுக்கு அன்பளிப்புச் செய்த பெண் கைது! போலி நகையினை நயினை நாகபூசணி அம்மனுக்கு அன்பளிப்புச் செய்த பெண் கைது! நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு போலி நகையினை தானமாகக் கொடுத்ததுடன், தகராறிலும் ஈடுபட்ட பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ் மின்சாரசபையின் மின்தடை பற்றிய செய்தி யாழ் மின்சாரசபையின் மின்தடை பற்றிய செய்தி வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்தவேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காகவும் 18.05.2013 சனிக்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 05.30 மணிவரை

யாழில் மின்சார சபை அதிகாரிகளின் கவனயீனத்தினால் ஐந்து பேர் பலி யாழில் மின்சார சபை அதிகாரிகளின் கவனயீனத்தினால் ஐந்து பேர் பலி வட மாகாணத்தில் இலங்கை மின்சார சபை யாழ் பிராந்திய அதிகாரிகளின் கவனயீனத்தினால், அண்மைக் காலங்களில் குடாநாட்டில் ஐந்து பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினர் மறைந்திருந்த வீடு கண்டுபிடிப்பு (Photos) விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினர் மறைந்திருந்த வீடு கண்டுபிடிப்பு (Photos) முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்றபோது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினர் மறைந்திருந்ததாகக் கூறப்படும் வீடு ஒன்று ஆனந்தபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் கடல் எல்லையினுள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறைந்துள்ளது: எமிலியாம்பிள்ளை இலங்கையின் கடல் எல்லையினுள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறைந்துள்ளது: எமிலியாம்பிள்ளை இலங்கைக்கடல் எல்லையினுள், இந்திய மீளவர்களின் அததுமீறல்கள் குறைந்துள்ளமையால் யாழ் மாவட்டத்தில் 25 சதவீதம் வரை மீன் பாடு அதிகரித்துள்ளதாக யாழ் மாவட்டக் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தலைவர் எமிலியாம்பிள்ளை தெரிவித்தார்.

யாழில் நகர மயமாக்கலின் மூலம் கிராமங்கள் தனித்துவம் இழந்துவிடும் அபாயம் : எஸ்.லலீசன் யாழில் நகர மயமாக்கலின் மூலம் கிராமங்கள் தனித்துவம் இழந்துவிடும் அபாயம் : எஸ்.லலீசன் யாழ்.குடாநாட்டில் நகர மயமாக்கலின் மூலம் கிராமங்கள் தனித்துவம் இழந்துவிடும் என்ற அச்சம் காணப்படுவதாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் எஸ்.லலீசன் தெரிவித்துள்ளார்.

யாழ் மின்சார சபை அதிகாரிகளின் கவனஜீனத்தால் ஐந்து பேர் பலி யாழ் மின்சார சபை அதிகாரிகளின் கவனஜீனத்தால் ஐந்து பேர் பலி வட மாகாணத்தில் இலங்கை மின்சார சபை யாழ் பிராந்திய அதிகாரிகளின் கவனஜீனத்தால், அண்மைக் காலங்களில் ஐந்து பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கத் தூதுவர் சிசனுடன் சம்பந்தனுடன் பேச்சு அமெரிக்கத் தூதுவர் சிசனுடன் சம்பந்தனுடன் பேச்சு வடக்கில் விஸ்வரூபமடைந்துள்ள காணிப் பிரச்சினை, வடமாகாண சபைத் தேர்தல் மற்றும் அரசியல் தீர்வுத் திட்ட பேச்சு உட்பட சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே சிசன்

கதிர்காம பாதயாத்திரை இன்று செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பம்(photos) கதிர்காம பாதயாத்திரை இன்று செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பம்(photos) யாழ்ப்பாணம், தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காம பாதயாத்திரை இன்று 16ம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமானது.

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக மீண்டும் வைத்தியர் பாவானி பசுபதிராஜா யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக மீண்டும் வைத்தியர் பாவானி பசுபதிராஜா யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக திருமதி பவானி பசுபதிராஜா சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டு மீண்டும் தனது கடமைகளை இன்று வியாழக்கிழமை பொறுப்பேற்றுள்ளார்.

ஆஸி. செல்ல முற்பட்ட யாழ். குருநகரைச் சேர்ந்த 41 பேர் கைது ஆஸி. செல்ல முற்பட்ட யாழ். குருநகரைச் சேர்ந்த 41 பேர் கைது அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 42 பேரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கில் போதிய வசதி இல்லாத 12 சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை வடக்கில் போதிய வசதி இல்லாத 12 சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை வடக்கில் போதிய அடிப்படை வசதிகளில்லாமல் இயங்கிவரும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்குமாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

கிளிநொச்சியில் இரவு பகலாக வெசாக் கூடுகளை அமைக்கும் இராணுவத்தினர்! கிளிநொச்சியில் இரவு பகலாக வெசாக் கூடுகளை அமைக்கும் இராணுவத்தினர்! கிளிநொச்சியில் வெசாக்தினத்தை கொண்டாட படையினர் தயாராகி வருகின்றனர். கிளிநொச்சியில் உள்ள மத்திய கல்லூரி என்ற பாடசாலையில் வெசாக் தினத்தை முன்னிட்டு மாபெரும் வெசாக் வெளிச்சக்கூட்டை படையினர் அமைத்து வருகின்றனர்.

காலாவதியான பொருட்கள் விற்பனை; தண்டப்பணம் அறவீடு காலாவதியான பொருட்கள் விற்பனை; தண்டப்பணம் அறவீடு காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 27 வர்த்தகர்களுக்கு 1 லட்சத்து 2 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணம் நீதிமன்றங்களினால் அறவிடப்பட்டுள்ளதாக பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ்.மாவட்ட அதிகாரி என்.சிவசீலன் தெரிவித்தார்.

அன்னையார் தினத்திற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியிடப்பட்ட சிறப்புப் பாடல் (Video) அன்னையார் தினத்திற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியிடப்பட்ட சிறப்புப் பாடல் (Video) யாழில் இருந்து அன்னையார் தினத்திற்காக மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்ட காணொளிப் பாடல் இது

News most views
Sports news most views
Events most views
Schools most views
Connect on YouTube Connect on YouTube Connect on YouTube Join Our LinkedIn Group Connect on Google Buzz