News most views
Sports news most views
Events most views
Schools most views

செய்திகள் ››

நயினாதீவுக்கு கொண்டு வரப்பட்ட யானை (காணொளி)
[ 2012-01-28 04:34:53 | வாசித்தோர் : 996]
நயினாதீவுக்கு கொண்டு வரப்பட்ட  யானை (காணொளி) நயினை நாகபூசணி அம்மன் ஆலய மஹா கும்பாபிசேகத்தை முன்னிட்டு ஆலயத்தின் புதிதாக அமைக்கப்பாட்ட 108 அடி உயர ராஜ கோபுரத்தின் நுழை வாயில் கதவினைத் திறப்பதற்காக நயினாதீவுக்கு யானை கொண்டு வரப்பட்டது.
யாழ்- கொழும்பு பேரூந்தில் வெடிபொருட்கள் மீட்பு
[ 2012-01-28 00:46:26 | வாசித்தோர் : 687 ]
யாழ்- கொழும்பு பேரூந்தில் வெடிபொருட்கள் மீட்பு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பயணிகள் பேரூந்து ஒன்றிலிருந்து நேற்றுமுன்தினம்(26.01.2012) வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டி (வீடியோ)
[ 2012-01-27 22:13:31 | வாசித்தோர் : 608 ]
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டி  (வீடியோ) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் இல்லங்களுக்கிடையிலான 2012 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுநர் போட்டி கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது
நயினாதீவில் பஞ்ச பூதங்களுக்கு கிரிகைகள் செய்த போது மழை பெய்த அதிசயம் (photo)
[ 2012-01-27 21:13:13 | வாசித்தோர் : 1500 ]
நயினாதீவில் பஞ்ச பூதங்களுக்கு கிரிகைகள் செய்த போது மழை பெய்த அதிசயம் (photo) நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிசேக யாக பூசையின் 9ம் நாள் நிகழ்வில் பஞ்ச பூதங்களுக்கு சிவாச்சாரியர்கள் கிரிகைகள் செய்தபோது அப் பகுதியில் பெரும் மழைப் பொழிவு ஏற்பட்டு அனைவரையும் பக்தியால்
'கலைத்துறையில் கல்வி கற்றவர்களும் தாதியர் பணி செய்ய விண்ணப்பிக்கலாம்'
[ 2012-01-27 20:56:24 | வாசித்தோர் : 638 ]
'கலைத்துறையில் கல்வி கற்றவர்களும் தாதியர் பணி செய்ய விண்ணப்பிக்கலாம்' உயர்தரத்தில் விஞ்ஞானத்துறையில் கல்வி கற்றவர்கள்தான் தாதியராக வரவேண்டும் என்று இல்லை. கலைத்துறையில் கல்வி கற்றவர்களும் தாதியர் பணி செய்ய விண்ணப்பிக்கலாம்.
யாழ்ப்பாணப் பெண்ணைக் கனடாவில் காணவில்லை (புகைப்படம்)
[ 2012-01-27 19:38:23 | வாசித்தோர் : 1247 ]
யாழ்ப்பாணப் பெண்ணைக் கனடாவில் காணவில்லை (புகைப்படம்) கனடாவின் ரொறன்ரோவில் வசித்து வந்த சிவலதா செல்லத்தம்பி என்ற 31 வயதுடைய பெண்ணை காணவில்லையென்றும் அவரைக் கண்டுபிடிக்க உதவிபுரியுமாறு கனடியத் தமிழ்க் காங்கிரஸினூடாக தமிழர் சமூகத்தை கனடியப் பொலிஸ் நாடியுள்ளது.
யாழ் மின்சாரசபையின் மின்தடை பற்றிய செய்தி
[ 2012-01-27 19:03:14 | வாசித்தோர் : 929 ]
யாழ் மின்சாரசபையின் மின்தடை பற்றிய செய்தி மின்விநியோக மார்க்கங்களில் பராமரிப்பு வேலைகள் செய்யும் பொருட்டும், வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியிருப்பதாலும் 29.01.2012 ஞாயிற்றுக்கிழமை ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு மேலதிகமாக
தமிழ்ப் பற்றுடன் ஆங்கிலேயர் யாழ்ப்பாணப் பெண்ணைத் திருமணம் முடித்தார் (photos)
[ 2012-01-27 18:47:44 | வாசித்தோர் : 4381 ]
தமிழ்ப் பற்றுடன் ஆங்கிலேயர் யாழ்ப்பாணப் பெண்ணைத் திருமணம் முடித்தார் (photos) நீர்வேலியில் நடைபெற்ற புதுமைத் திருமணம்.. நம் மரபுகளை விரும்பும் ஆங்கில நாட்டவர்கள்…
நயினாதீவு கணேச கனிஸ்ர மகாவித்தியாலத்தின் புதிய நிரந்தர அதிபராக இன்று முதல் திரு வீ.ஓங்காரலிங்கம்
[ 2012-01-27 14:03:20 | வாசித்தோர் : 572 ]
நயினாதீவு கணேச கனிஸ்ர மகாவித்தியாலத்தின் புதிய நிரந்தர அதிபராக இன்று முதல் திரு வீ.ஓங்காரலிங்கம் நயினாதீவு கணேச கனிஸ்ர மகாவித்தியாலத்தின் அதிபர் திரு தி.சிவபாலன் அவர்கள் 02.02.2012 ஓய்வு பெற்றுச் செல்லநயினாதீவு கணேச கனிஸ்ர மகாவித்தியாலத்தின் புதிய இணைஅதிபராக திருமதி சிவஞ்நேஸ்வரி இரசரத்தினம் அவர்கள் பதவியினை ஏற்றுக் கொண்டார்.
கடத்திக் கொலை செய்யப்பட்ட மாணவியின் வாய்க்கும் மூக்குக்கும் பிளாஸ்ரர்! (பட இணைப்பு)
[ 2012-01-27 13:38:13 | வாசித்தோர் : 6017 ]
கடத்திக் கொலை செய்யப்பட்ட மாணவியின் வாய்க்கும் மூக்குக்கும் பிளாஸ்ரர்! (பட இணைப்பு) பருத்தித்துறை சக்கோட்டையில் நேற்று முன்தினம் மாலை கடத்தப்பட்ட மாணவி டிலக்ஷனாவின் வாயையும் மூக்கையும் மூடிப் பிளாஸ்ரர் ஒட்டப்பட்டிருந்தது.
கடற்றொழிலாளர்கள் தங்களுடைய படகுகளை பதிவு செய்யக் கோரிக்கை
[ 2012-01-27 03:28:42 | வாசித்தோர் : 424 ]
கடற்றொழிலாளர்கள் தங்களுடைய படகுகளை பதிவு செய்யக் கோரிக்கை யாழ்.குடாநாட்டில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் தங்களுடைய படகுகள், மீன்பிடி அனுமதிப்பத்திரம் மற்றும் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதிகளை உடனடியாக யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியல் திணைக்களத்தில் பதிவு செய்து
யாழ். நகரில் போலி மருத்துவர்கள் கண்டுபிடிப்பு
[ 2012-01-27 01:58:15 | வாசித்தோர் : 1384 ]
யாழ். நகரில் போலி மருத்துவர்கள் கண்டுபிடிப்பு யாழ். நகரப் பகுதியில் போலி மருத்துவர்கள் மருத்துவம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சி.சிவரூபன் தெரிவித்துள்ளார்.
யாழ் - பருத்தித்துறை வீதியில் டெனிஸ் கண்ணிவெடி அகற்றும் வாகனம் விபத்தில் சிக்கியது!
[ 2012-01-27 00:40:47 | வாசித்தோர் : 870 ]
யாழ் - பருத்தித்துறை வீதியில் டெனிஸ் கண்ணிவெடி அகற்றும் வாகனம் விபத்தில் சிக்கியது! டெனிஸ் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனம் இன்று காலை விபத்துக்குள்ளாகி இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குடாநாட்டின் சில பகுதிகளில் கடந்த 4 மாதங்களாக நடக்கும் 'பம்மாத்து' மின் வெட்டு (photos)
[ 2012-01-26 21:36:41 | வாசித்தோர் : 1154 ]
குடாநாட்டின் சில பகுதிகளில் கடந்த 4 மாதங்களாக நடக்கும் 'பம்மாத்து' மின் வெட்டு (photos) பாதை அகலிப்புக்காக என கடந்த 4 மாதங்களாக குடாநாட்டின் வலிகாமம் மற்றும் தென்மராட்சி, வடமராட்சிப் பகுதிகளில் மேற் கொள்ளப்படும் மின் வெட்டினை நிறுத்துவதற்கு வடமாகாணத்தின் நாட்டாமைகளாக உள்ள அமைச்சருக்கும் ஆளுநருக்கும் முடியாதிருப்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்
லண்டன் மாப்பிளை என ஏமாற்ற முயன்ற தரகரும் மாப்பிளையின் மாமனும் நையப்புடைப்பு
[ 2012-01-26 18:54:45 | வாசித்தோர் : 5083 ]
லண்டன் மாப்பிளை என ஏமாற்ற முயன்ற தரகரும் மாப்பிளையின் மாமனும் நையப்புடைப்பு மலேசியாவில் நின்ற இளைஞன் ஒருவரை லண்டன் மாப்பிளை எனக்கூறி திருமண நிச்சயம் நிகழ்த்தி முடித்த தரகரும் மாப்பிளையின் மாமனும் பெண்னின் உறவினர்களால் நையப்புடைக்கப்பட்டார்கள். சாவகச்சேரிப் பகுதியில்
சனிக் கிழமை நடைபெற்ற நிர்வாக சேவைப் பரீட்சையில் பெரும் முறைகேடுகள்
[ 2012-01-26 18:54:15 | வாசித்தோர் : 1112 ]
சனிக் கிழமை   நடைபெற்ற நிர்வாக சேவைப் பரீட்சையில் பெரும் முறைகேடுகள் கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையில் பெரும் முறைகேடுகளை சிங்கள, முஸ்லீம் பரீட்சார்த்திகள் செய்துள்ளனர்.
லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் ஆட்டோக்காரனால் ஏமாற்றப்பட்டார்
[ 2012-01-26 18:53:39 | வாசித்தோர் : 3188 ]
லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் ஆட்டோக்காரனால் ஏமாற்றப்பட்டார் வாடகைக்கு அமர்த்திய முச்சக்கரவண்டி ஓட்டுனர் இலத்திரனியல் பொருட்களுடன் தலைமறைவாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தொண்டமனாறு வெளிக்கள நிலையத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் (photos)
[ 2012-01-26 18:53:08 | வாசித்தோர் : 783 ]
தொண்டமனாறு வெளிக்கள நிலையத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்  (photos) வடமராட்சி தொண்டமனாறு வெளிக்கள நிலையத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் (25) தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு அண்மையாக அன்பளிப்பாக வழங்கப்பட்ட இடத்தில் நடைபெற்றது.
Connect on YouTube Connect on YouTube Connect on YouTube Join Our LinkedIn Group Connect on Google Buzz
 
 
 
 
 
 

திரைப்படங்கள் ››

 
 
 
 
 

தமிழ் பாடல்கள் ››

 

இணையத்தள முகவரிகள் ››

இணைய செய்திகள்
ஊர்கள்
ஆலயங்கள்
பாடசாலைகள்
கல்வி நிலையங்கள்
 

புகைப்படத் தொகுப்பு ››