News most views
Sports news most views
Events most views
Schools most views

செய்திகள் ››

யாழில் இராணுவ சிப்பாயைத் தாக்கிய பொதுமக்கள்!
[ 2012-05-17 19:56:45 | வாசித்தோர் : 1049]
யாழில் இராணுவ சிப்பாயைத் தாக்கிய பொதுமக்கள்! மதுபோதையில் கே.கே.எஸ் வீதியிலுள்ள கொத்து ரொட்டிக் கடையில் தகராறில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் ஒருவரை பொதுமக்கள் தாக்கியதில் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழில் இனந்தெரியாதோரின் தாக்குதலில் இராணுவ வீரர் காயம்
[ 2012-05-17 19:17:09 | வாசித்தோர் : 902 ]
யாழில் இனந்தெரியாதோரின் தாக்குதலில் இராணுவ வீரர் காயம் விடுமுறைக்காக வீடு செல்லத் தயாராக இருந்த இராணுவ வீரர் ஒருவர் இனம் தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் மின்சார சபை (படங்கள் இணைப்பு)
[ 2012-05-17 10:46:33 | வாசித்தோர் : 1503 ]
பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் மின்சார சபை (படங்கள் இணைப்பு) இன்று காலை 9.30 அளவில் ஏழாலை பகுதியில் உள்ள c57 என்ற மின்மாற்றி பொறி பறந்த வண்ணம் இருந்தது.
தனக்கு தானே சிகிச்சை செய்து கொண்ட யாழைச் சேர்ந்த பெண் வைத்தியர் திடீர் மரணம்
[ 2012-05-17 10:09:50 | வாசித்தோர் : 3051 ]
தனக்கு தானே சிகிச்சை செய்து கொண்ட யாழைச் சேர்ந்த பெண் வைத்தியர் திடீர் மரணம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் வைத்தியர் ஒருவர், தனக்கு தானே சிகிச்சை செய்து கொண்ட நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பெண் மீது தகாத வார்த்தைப் பிரயோகம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகாயம்!
[ 2012-05-17 04:59:28 | வாசித்தோர் : 1796 ]
பெண் மீது தகாத வார்த்தைப் பிரயோகம்..  ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகாயம்! யாழ். வடமராட்சி, சக்கோட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இருதரப்புகளுக்கிடையிலான மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய சுற்றாடலின் அழகிய படங்களுடன் வீடியோ (வீடியோ இணைப்பு)
[ 2012-05-17 04:52:36 | வாசித்தோர் : 2753 ]
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய சுற்றாடலின் அழகிய படங்களுடன் வீடியோ (வீடியோ இணைப்பு) புதுமை வாய்ந்த தலங்களில் ஒன்றாகக் காணப்படுவது நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயமாகும்.
இனம் தெரியாத நபர்களின் வாள்வெட்டில் குடும்பஸ்தர் படுகாயம்
[ 2012-05-16 19:54:35 | வாசித்தோர் : 1329 ]
இனம் தெரியாத நபர்களின் வாள்வெட்டில் குடும்பஸ்தர் படுகாயம் இனம் தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகிய நபர் ஒருவர் இன்று புதன்கிழமை மாலை யாழ். போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்.மாவட்ட புதிய அரச அதிபராக சுந்தரம் அருமைநாயகம் கடமைகளை பொறுப்பேற்பு (படங்கள் இணைப்பு)
[ 2012-05-16 10:14:16 | வாசித்தோர் : 3151 ]
யாழ்.மாவட்ட புதிய அரச அதிபராக சுந்தரம் அருமைநாயகம் கடமைகளை பொறுப்பேற்பு (படங்கள் இணைப்பு) யாழ்.மாவட்ட புதிய அரச அதிபராக நியமிக்கப்பட்ட சுந்தரம் அருமைநாயகம் இன்று புதன்கிழமை காலை தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
பிரதேச செயலருடைய கையடக்க தொலைபேசியை திருடியவர் வசமாக மாட்டினார்
[ 2012-05-16 03:45:05 | வாசித்தோர் : 2980 ]
பிரதேச செயலருடைய கையடக்க தொலைபேசியை திருடியவர் வசமாக மாட்டினார் யாழ். காரைநகர் பிரதேச செயலருடைய கையடக்க தொலைபேசியை திருடியவர் தனது கையினாலேயே வசமாக மாட்டிக்கொண்டார்.
கொள்ளையர்களை மடக்கிப் பிடித்த மக்கள்: பொது மக்களைத் தாக்கிய படையினர்!!
[ 2012-05-16 02:50:31 | வாசித்தோர் : 3208 ]
கொள்ளையர்களை மடக்கிப் பிடித்த மக்கள்: பொது மக்களைத் தாக்கிய படையினர்!! இரவு நேரத்தில் கொள்ளையில் ஈடுபட்ட இரு கொள்ளையர்களை மடக்கிபிடித்த பொது மக்களை படையினர் கண்மூடித்தனமாக தாக்கியதோடு, கொள்ளையர்களையும் பத்திரமாக வழியனுப்பி வைத்துள்ளனர்.
23 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்
[ 2012-05-16 01:46:25 | வாசித்தோர் : 1188 ]
23 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் 3 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், 4 பொலிஸ் அத்தியட்சகர்கள், 4 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளடங்கலாக 23 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
வெசாக்தின பாதுகாப்பிற்கான ரோந்து நடவடிக்கையின்போது 34 பேர் கைது
[ 2012-05-16 01:35:02 | வாசித்தோர் : 932 ]
வெசாக்தின பாதுகாப்பிற்கான ரோந்து நடவடிக்கையின்போது 34 பேர் கைது வெசாக்தினத்திற்கான பாதுகாப்பையொட்டி யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் பொலிஸார் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போது 34 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரீகுகணேசன் தெரிவித்தார்.
மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபருக்கு தண்டம்
[ 2012-05-16 01:33:16 | வாசித்தோர் : 972 ]
மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபருக்கு தண்டம் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய இளைஞரொருவருக்கு 7,500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டதுடன், வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தையும் 3 மாதகாலத்திற்கு பயன்படுத்த தடைசெய்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி க.ஜீவராணி நேற்று தீர்ப்பளித்தார்.
யாழ்ப்பாணம் பலாலி ஆசிரியர் கலாசாலைக்கு மூடுவிழா!
[ 2012-05-15 19:26:40 | வாசித்தோர் : 2244 ]
யாழ்ப்பாணம் பலாலி ஆசிரியர் கலாசாலைக்கு மூடுவிழா! யாழ்.பலாலியில் 50 வருடங்களாக இயங்கிய பலாலி ஆசிரிய கலாசாலை முற்றாகப் மூடப்பட்டுள்ளது.
யாழில் கடமையில் இருந்தபோது தூங்கிய சிப்பாய்! கடித்து எழுப்பிய நாகபாம்பு!!
[ 2012-05-15 19:22:00 | வாசித்தோர் : 3816 ]
யாழில் கடமையில் இருந்தபோது தூங்கிய சிப்பாய்! கடித்து எழுப்பிய நாகபாம்பு!! யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியிலுள்ள படைமுகாமில் காவல் கடமையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த படைச்சிப்பாய் ஒருவருக்கு இன்று செவ்வாய் மாலை நாகபாம்பு தீண்டியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப்பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்துக் கள்ளக் காதல்களால் கற்பிழக்கும் கன்னியர்கள்
[ 2012-05-15 06:03:36 | வாசித்தோர் : 9231 ]
யாழ்ப்பாணத்துக் கள்ளக் காதல்களால் கற்பிழக்கும் கன்னியர்கள் குடும்பங்களில் கணவன், மனைவியரிடையே அதிகரித்துவரும் திருமணத்துக்கு அப்பாலான தகாத உறவுகள், பாலியல் பிறழ்வு நடவடிக்கைகள்,
'சுகவாழ்வை நோக்கி' மருத்துவக் கண்காட்சி
[ 2012-05-15 05:34:14 | வாசித்தோர் : 1241 ]
'சுகவாழ்வை நோக்கி' மருத்துவக் கண்காட்சி யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தினால் 'சுகவாழ்வை நோக்கி' என்ற தொனிப்பொருளில் மாபெரும் மருத்துவக் கண்காட்சி ஒன்று நடத்தப்படவுள்ளது.
தொழில் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்கள் கௌரவிப்பு (Video)
[ 2012-05-15 05:32:01 | வாசித்தோர் : 991 ]
தொழில் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்கள் கௌரவிப்பு (Video) யாழ்.பற்றிசியன் தொழில் பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளை நிறைவு செய்துக்கொண்டு வெளியேறும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை யாழ்.பற்றிசியன் தொழில் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது
யாழில் மாம்பழ சீஷன்! வாங்குவதற்கு முட்டிமோதும் தென்பகுதியினர்!!
[ 2012-05-15 03:48:19 | வாசித்தோர் : 2475 ]
யாழில் மாம்பழ சீஷன்! வாங்குவதற்கு முட்டிமோதும் தென்பகுதியினர்!! யாழ்.குடாநாட்டில் தற்போது தென்னிலங்கையிலிருந்து அப்பிள், அன்னாசி, தோடம்பழம், மங்குஸ்தான், றம்புட்டான் போன்ற பழங்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகின்றபோதும் யாழ்ப்பாண மாம்பழத்திற்கான மவுசு இன்னமும் குறையவில்லை.
Connect on YouTube Connect on YouTube Connect on YouTube Join Our LinkedIn Group Connect on Google Buzz
 
 
 
யாழில் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப பாடங்களை தெரிவு செய்வதற்கு தடை விதிக்கும் பாடசாலை அதிபர்கள்
யாழ். இளந்தாய், குழந்தைகளை தடுத்து வைத்து கப்பம் கோரியவர்கள் கைது! தாயும் குழந்தைகளும் மீட்பு
கட்டுடையில் 15 வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய நால்வர் கைது
மனச்சாட்சி இல்லா குப்பைகொட்டுபவர்கள் பற்றி
தனியார் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்துவது யார்?
நல்லூர் அரசடி வீதியில் பாரதி சிலைக்கு அருகில் ரவுடிகளின் கோஷ்டி மோதல் - பலர் படுகாயம் (Video)
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் யாழ்.குடாநாட்டு வங்கிகளில் முண்டியடிக்கும் மக்கள்!
கனேடியப் பிரஜை ஒருவர் பரந்தன் பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். (Photos)
 
 

திரைப்படங்கள் ››

 
 
 
 
 

தமிழ் பாடல்கள் ››

 

இணையத்தள முகவரிகள் ››

இணைய செய்திகள்
ஊர்கள்
ஆலயங்கள்
பாடசாலைகள்
கல்வி நிலையங்கள்
 

புகைப்படத் தொகுப்பு ››